ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

தமிழ் ஆய்வாளர்களை வெளிப்படுத்தவும், அவர்களின் ஆய்வுகளை ஆவணப்படுத்தவும் ஓர் ஆய்விதழ் தேவை என்ற நிலையில் இந்த களம் தொடங்கப்படுகிறது. ஆய்வாளர் தங்களின் மேலான படைப்புகளை எங்களுக்கு அனுப்ப வேண்டுகிறோம். இவற்றைத் தரம் பார்த்து வெளியிடவுள்ளோம்.

மேலும் இவ்வாய்வுக் களத்திற்கு மேலாண் வல்லுநர்களாக அமைய விருப்பமுள்ள பேராசிரியப் பெருமக்களும் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்